மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, கபாடி போட்டியில் மாநில அளவில் விளையாடி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தாளாளர் மதிப்பிற்குரிய Dr.K.கோவிந்த் ஐயா அவர்கள் மாணவர்களுக்கு மூன்று வருட இலவச கல்வி வழங்கினார். மேலும் இம்மாணவர்கள் சேர்க்கைக்கு உறுதுணையாக இருந்துவரும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மதிப்பிற்குரிய R.C. கார்த்திக் அவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கபாடி போட்டியில் மாநில அளவில் விளையாடி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மருதம் நெல்லி ஜெயம் கல்லூரியில் இலவச கல்வி
previous post
1 comment
Congratulation