கிருஷ்ணகிரி மேல் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஞானவிநாயகர் திருக்கோவில் ஹோமம் வளர்ப்பு நிகழ்ச்சியில் அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் Kஅசோக்குமார் MLA Ex.MP
மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் KPM சதீஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதையுடன் வரவேறுப்பு வழங்கப்பட்டது உடன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் KP.காத்தவராயான் கிருஷ்ணகிரி நகர கழக செயலாளர் PNA.கேசவன் காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் பையூர்_ரவி ஆவின் தலைவர் குப்புசாமி மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன் நகர துணை செயலாளர் குரு நகர பொருளாளர்
D.கண்மணி_ராஜா வேலூர் மண்டல IT WING துணை செயலாளர் ராஜசேகரன் IT WING மாவட்ட தலைவர் சரத்குமார் IT WING மாவட்ட இணை செயலாளர் K சந்துரு மாவட்ட பிரதிநிதி JJ_செந்தில் ஜெ.கோவிந்தராஜ் வட்ட செயலாளர் ஏஜாஸ் ஹலோ.சீனிவாசன் சுப்பிரமணி அமைப்பு சாரா ஓட்டுநரணி மாவட்ட இணை செயலாளர் பிரகாஷ் நகர IT WING துணை செயலாளர் R.ஜனகராஜ் கழக பிரமுகர் கார்த்திக் பால்ராஜ் காவேரிப்பட்டினம் IT WING பொறுப்பாளர் RK.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
admk
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு கழகத் துணைப் பொதுச் செயலாளராக தன்னை நியமித்தமைக்கு கே.பி.முனுசாமி எம்எல்ஏ நன்றி தெரிவித்தார்
அதிமுக கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொற்று கொடுத்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து கழகத் துணைப் பொதுச் செயலாளராக தன்னை நியமித்தமைக்கு கே.பி.முனுசாமி எம்எல்ஏ நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் TM.தமிழ்செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.ஆர்.சி.தங்கமுத்து, கேபிஎம் உதவியாளர் பழனிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்
கே.பி.முனுசாமி,MLA அவர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினரகள் ,நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து
அஇஅதிமுக இடைகால பொது செயலாளராக எடப்பாடி பழனி சாமி கடந்த வாரம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் துணை பொதுச்செயலாளராக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சார்ந்த வேப்பனப்பள்ளி சட்ட மன்ற உறுப்பினரான கே.பி.முனுசாமி நியமனம் செய்யப்பட்டார். இந்திலையில் கே.பி.முனுசாமி அவர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினரகள்,மாவட்ட,நகர,ஒன்றிய,கிளை நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்