Home » ஓசூர் எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ் தலைமையில் புதிதாக உறுப்பினர் சேர்கை முகாம்

ஓசூர் எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ் தலைமையில் புதிதாக உறுப்பினர் சேர்கை முகாம்

by Admin
0 comment

சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட புதிய திமுக தொண்டர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் அவர்கள் தலைமையில் புதிதாக உறுப்பினர் சேர்கை முகாம் நடைப்பெற்றது. உடன் மாநகர பொறுப்பாளர்,எஸ் ஏ சத்தியா. தளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, மற்றும் நகர செயலாளர் DR சீனிவாசன்.வெங்கடேஷ், மற்றும் கழகமுக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!