Home » பத்தாம் வகுப்பு பொதுதேர்வு மையத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பத்தாம் வகுப்பு பொதுதேர்வு மையத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் இன்று (06.04.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கே.பி.மகேஸ்வரி உள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!