Home » சூளகிரி அருகே தண்டு கோவில் கும்பாபிஷேகம் வீரேஷ் ஆராத்யா இவர்களின் குழுவினாரால் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

சூளகிரி அருகே தண்டு கோவில் கும்பாபிஷேகம் வீரேஷ் ஆராத்யா இவர்களின் குழுவினாரால் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

by Poovizhi R
0 comment

*சூளகிர.*கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த துப்புகானப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சொன்னையூர் கிராமத்தில் தண்டு மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.புதியதாக கட்டியுள்ள கோவிலில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது, நிகழ்ச்சியில் யாகங்கள் வளர்த்தும் பின்னர் பூர்ணாவதி செய்யப்பட்டது புனித நீரால் கும்பத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது மேலும் அலங்காரிக்கப்பட்ட அம்மன் அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சுரேஷ்,சிவய்யா ,சென்னப்பா ,சின்னய்யா ,மல்லேஷ்,மல்லய்யா ,சிவப்பா , மாதேஷ் ,ராமய்யா ,மாரப்பா , இராஜேந்திரன், வெங்கடேஷ்,முனியப்பா , சதீஷ் , சக்திவேல் ஆகியோர் நன்றியுரை தெரிவித்தனர். மேலும் ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவில், சென்னையூர் கிராம பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார உள்ள கிராம பொதுமக்கள்,

You may also like

Leave a Comment

error: Content is protected !!