Home » அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ரூபாய் 2 கோடியே 25 இலட்சம் மதிப்பில் நடந்த பூமி பூஜையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA கலந்து கொண்டார்.

அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ரூபாய் 2 கோடியே 25 இலட்சம் மதிப்பில் நடந்த பூமி பூஜையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA கலந்து கொண்டார்.

by Babukanth V
0 comment

ஒசூர் ஊராட்சி ஒன்றியம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேசனல் ரூர்பன் மிஷன் திட்டம் (Phase III) 2019 – 2020 ஆம் ஆண்டு அலசப்பள்ளி பட்வரப்பள்ளி தொகுப்பு பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ரூபாய் 2 கோடியே 25 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உடன் ஒன்றிய செயலாளர்கள் சின்னபில்லப்பா, நாகேஷ், பாகலூர் நாகராஜ், ஒன்றிய பொருளாளர் சுரேஷ், பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் முனிராஜ், பெலத்தூர் ரமேஷ், பாகலூர் ஆனந்த், முன்னாள் தலைவர் ரமேஷ், சிவசங்கர், ஆனந்த் பாபு பஷீர், முரளிகுமார், தகவல் தொழில்நுட்ப அணி திலிப், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்ததாரர் கர்பக விநாயக என்ஜினியர் கண்ஸ்ரக்சன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!