ஒசூர் மாநகராட்சி வார்டு 05 பகுதி – காமராஜர் நகர் பகுதியில் 25 இலட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்கு பணிகளை மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA துவக்கி வைத்தார். இது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. உடன் மாநகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யாEx.MLA, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், முன்னாள் நகர செயலாளர் மாதேஸ்வரன், மாநகர துணை செயலாளர் சாந்தி, மாவட்ட தொ.மு.ச கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சேகர், தேசிங்கு ராஜா, சீம்ராஜ், துரைசாமி, கோவிந்தராஜ், விஜயகுமார், லாரன்ஸ், ஆட்டோராஜ், சென்னப்பன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், தீனதயாளன், திம்மராஜ், ஜூஜூவாடி சுரேஷ், கழக முக்கிய நிர்வாகிகள் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஒசூர் மாநகராட்சி வார்டு 05 பகுதி – காமராஜர் நகர் பகுதியில் 25 இலட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்கு பணிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA துவக்கி வைத்தார்.
previous post