Home » ஓசூர் தனுசியா ஓட்டலில் கிருஷ்ணகிரியை சேர்ந்த, காவேரிபட்டிணத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. ரவி. அவர்கள் இறந்துள்ளார்

ஓசூர் தனுசியா ஓட்டலில் கிருஷ்ணகிரியை சேர்ந்த, காவேரிபட்டிணத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. ரவி. அவர்கள் இறந்துள்ளார்

by Babukanth V
0 comment

காவேரிப்பட்டினம் காவல் நிலையம்

ஓசூர் தனுசியா ஓட்டலில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. ரவி. அவர்கள் இறந்துள்ளார்

இறந்தவர்
ரவி 58 த/பெ சீதாபதிராஜிவ்
No-35 B செந்தில் நகர்
பான கார தெரு
கிருஷ்ணகிரி
9498171044

பதவி: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (339)
DoB:01.07.1962
D.of Enlightenment:11.12.1985
Work: காவேரிப்பட்டினம் ps (OD at KGI camp office)

மேற்கண்ட இறந்து போனவர் 07.12.2021 தேதியில் உடல்நிலை சரியில்லை என்று ஓசூர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் ஓசூர் தனுசியா ஓட்டலில் இறந்துந்துள்ளார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!