மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், மொழிப்போர் தியாகிகளின் திருவுருவபடங்களுக்கு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் D.மதியழகன்MLA அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் Ex MLA முன்னாள் மாவட்ட செயலாளர், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் V.வெற்றிச்செல்வன்Ex MP, மாவட்ட துணை செயலாளர்கள் T.A.நாகராஜ், திருமதி சாவித்ரி கடலரசு மூர்த்தி, மாவட்ட பொருளாளர் V.G.ராஜேந்திரன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் S.K.நவாப், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் B.கோவிந்தன், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் தேங்காய் C.சுப்பிரமணி, காவேரிப்பட்டினம் பேரூர் கழக செயலாளர் J.K.S.பாபு மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.