மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஓசூர் மாநகராட்சி மூக்கொண்டப்பள்ளி தொடக்க பள்ளியில் ஓசூர் மாநகர மேயர் திரு. S.A.சத்யா அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் C.ஆனந்தையா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் அரசனட்டி R.ரவி, காந்திமதி கண்ணன் அரசு மருத்துவர்கள், அதிகாரிகள் , பள்ளி ஆசிரியர்கள். கழக நிர்வாகிகள் கிருஷ்ணப்பா, ஹென்றி, ஜெகன், ஸ்ரீதர், மூர்த்தி, பிரகாஷ், சங்கர், நரசிம்மன், ரமேஷ், கனகராஜ் , ரமேஷ், பகுதியின் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்சிக்கான ஏற்பாடுகளை 18-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சசிதேவ் சிறப்பாக செய்திருந்தார்.