Home » கூரம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி மற்றும் மாவட்ட ஊராட்சி திட்டத்தின் கீழ் ரூ.43.197 இலட்சம் மதிப்பீட்டில் டி.மதியழகன் எம்எல்ஏ பூமிபூஜை.

கூரம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி மற்றும் மாவட்ட ஊராட்சி திட்டத்தின் கீழ் ரூ.43.197 இலட்சம் மதிப்பீட்டில் டி.மதியழகன் எம்எல்ஏ பூமிபூஜை.

by Babukanth V
0 comment

கூரம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி மற்றும் மாவட்ட ஊராட்சி திட்டத்தின் கீழ் ரூ.43.197 இலட்சம் மதிப்பீட்டில் பூமிபூஜை.

பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் எருமாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கூரம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி மற்றும் மாவட்ட ஊராட்சி திட்டத்தின் கீழ் ரூ.43.197 இலட்சம் மதிப்பீட்டில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

கூரம்பட்டி தேனோடை நகர் சாலை முதல் அலரி பள்ளம் கோவில் வரை ஓரடுக்கு ஜல்லி சாலை மற்றும் சிறும்பாலம் அமைக்கும் பணி,

கூரம்பட்டி ஏரிக்கரை முதல் மொட்டையன் கொட்டாய் வரை ஓரடுக்கு ஜல்லி சாலை அமைக்கும் பணி,

மாநில நிதிக்குழு மானியம் மாவட்ட ஊராட்சி திட்டத்தின் கீழ் முடிவடைந்து 30,000 லிட்டர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி தேனோடை நகர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் விமலா பெரியசாமி என்கின்ற மணி, முன்னாள் கவுன்சிலரும் பி.டி.எ தலைவருமான எல்லப்பன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!