Home » ஓசூரில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், ஆர். காந்தி வருகை! மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ அழைப்பு

ஓசூரில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், ஆர். காந்தி வருகை! மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ அழைப்பு

by Babukanth V
0 comment

கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு Ranipet R.Gandhi அவர்களும், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் Ma Subramanian அவர்களும் இன்று (23.04.2022) ஓசூரில் தமிழ் இயக்கங்களால் நடைபெற உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி மாலை 4.00 மணியளவில் ஓசூர் ரயில்வே சாலையில் அமைந்துள்ள மீரா மஹாலில் நடைபெற உள்ளதால் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, மாநகர, பேரூர் செயலாளர்கள், மாநில மாவட்ட ஒன்றிய மாநகர பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட திமுக சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ஒய்.பிரகாஷ்,MLA
மாவட்ட செயலாளர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக.

You may also like

Leave a Comment

error: Content is protected !!