Home » கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை திமுக விளக்க பொதுக்கூட்டங்கள் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை மற்றும் பர்கூரில் வருகின்ற 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை திமுக விளக்க பொதுக்கூட்டங்கள் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை மற்றும் பர்கூரில் வருகின்ற 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் அறிவிப்பு!

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை திமுக விளக்க பொதுக்கூட்டங்கள் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை மற்றும் பர்கூரில் வருகின்ற 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் அறிவிப்பு!

மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் அறிக்கை
நாடும், ஏடும். நலிவுற்ற மக்களும், தொழிலாளர்கள், விவசாய பெருங்குடி மக்கள், வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், தாயுள்ளம் கொண்ட மகளிர், கலைஞர்கள், கவிஞர்கள் போற்றுகின்ற சீரிய நல்லாட்சி நடத்தி “நூறாண்டுகள் பேசும் ஓராண்டு ஆட்சி சாதனை” என்கின்ற அளவில், உலகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்ற தனித்தன்மை சிறப்பு கொண்ட முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆட்சியின் சாதனைகளை எடுத்து விளக்கிட “ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை என்கின்ற தலைப்பில்
பேச்சாளர்கள்
குத்தாலம் அன்பழகன், Ex.MLA
கவிஞர் பெர்னாட்ஷா
V.C.சந்திரகுமார், Ex.MLA
ஆத்தூர் சபரி
குடியாத்தம் குமரன்,
செங்கை தாமஸ்
ஆகியோர் பேசவுள்ளார்கள்.
ஆகவே சம்பந்தப்பட்ட நகர, பேரூர் கழக செயலாளர்கள் மேற்படி பொதுக்கூட்டங்களை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!