Home » மழையால் வீடு இடிந்து விழுந்த தேவுவீரஅள்ளி ஏழை குடும்பத்திற்கு பர்கூர் எம்எல்ஏ ரூ.10,000 நிதி உதவி அளித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்

மழையால் வீடு இடிந்து விழுந்த தேவுவீரஅள்ளி ஏழை குடும்பத்திற்கு பர்கூர் எம்எல்ஏ ரூ.10,000 நிதி உதவி அளித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றிய திமுக செயலாளர் சாந்தமூர்த்தி அவர்களின் பரிந்துரையின் பேரில் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவு வீரஹள்ளி கிராமம் காலனியில் வசிக்கும் ஆனந்தன் – கவிதா தம்பதியினரின் வீடு மழையால் இடிந்து விழுந்ததையடுத்து அவர்களின் நிலை அறிந்த பர்கூர் மட்டமன்ற உறுப்பினரும் திமுக விவசாய அணியின் மாநில துணை தலைவருமான டி.மதியழகன் எம்எல்ஏ அவர்கள் ரூபாய் பத்தாயிரம் நிதி உதவியளித்து ஆறுதல் கூறினார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!