கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்களின் எளிமை கண்டு வியந்த மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் ஆவத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் ஈஸ்வரி மற்றும் குமாரன் அலமேலு அவர்களின் இல்ல குடும்ப திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அலுவலக முன்னாள் ஊழியர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் மணமக்களான தமிழ்மொழி நவீன்குமார் ஆகியோரை வாழ்த்தினார். திருமண விழாவிற்கு வந்திருந்தத உறவினர்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் எளிமையான செயல்பாடுகளால் வியந்து பாராட்டினர்