Home » கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ அவர்களும் ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா மு.எம்எல்ஏ அவர்களும் இணைந்து துவக்கி வைத்தனர்.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ அவர்களும் ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா மு.எம்எல்ஏ அவர்களும் இணைந்து துவக்கி வைத்தனர்.

by Babukanth V
0 comment

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஓசூர் சீதா ராம் நகர் உருது உயர்நிலைப்பள்ளியில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ அவர்களும் ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா மு.எம்எல்ஏ அவர்களும் இணைந்து துவக்கி வைத்தனர். நிகழ்வில் அரசு மருத்துவர்கள், அதிகாரிகள் , பள்ளி ஆசிரியர்கள். கழக நிர்வாகிகள் P.மாணிக்கவாசகம் , சிவகுமார், வெங்கடேஷ், பிரகாஷ்,பொன்னுவேல் பகுதியின் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!