“விவசாயிகளுக்கு ஆதரவாக தனிநபராக அஇஅதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி எம்எல்ஏ உண்ணாவிரதம்”
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட ஐயரணப்பள்ளி,உத்தனபள்ளி மற்றும் நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் சுமார் 5000 (ஐந்தாயிரம்) விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படுகின்ற வகையில் விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளுக்கு கையகப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து தனிநபராக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத்தை துவக்கினார்