Home » கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

by Babukanth V
0 comment

இன்று கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2021 – 2022 ஆண்டிற்கான நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 20 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.D.மதியழகன்.,MLA அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட அவைத் தலைவர் திரு.T.A.நாகராஜ் அவர்கள், மாநில விவசாய அணி துணை செயலாளர் திரு.டேம்.டி.வெங்கடேசன் அவர்கள், மாவட்ட துனை செயலாளர் திருமதி.சாவித்திரி கடலரசு மூர்த்தி அவர்கள், கிருஷ்ணகிரி நகர செயலாளர் திரு S.K.நாவப் அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.பரிதா நவாப் அவர்கள், திரு.கிருபாகரன் அவர்கள், மாவட்ட கவுன்சிலர் திரு.சங்கர் அவர்கள், வார்டு கவுன்சிலர்கள், முதன்மை கல்வி அலுவலர் அவர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!