Home » ஒசூர் ஒன்றியம் கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சியில் ரூ. 23.23 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்ட ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

ஒசூர் ஒன்றியம் கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சியில் ரூ. 23.23 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்ட ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

by Babukanth V
0 comment

ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஒன்றியம் கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி பொம்மண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில்(2021-2022) இருந்து சுமார் 23.23 இலட்சம் மதிப்பில் புதிதாக 2 வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

உடன் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முனிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ், ஒசூர் பகுதி செயலாளர் திம்மராஜ், அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், கிளை செயலாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!