Home » பெங்களூர் – ஓசூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக கர்நாடாக அரசு தமிழக அரசுக்கு கடிதம்

பெங்களூர் – ஓசூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக கர்நாடாக அரசு தமிழக அரசுக்கு கடிதம்

by Babukanth V
0 comment

ஓசூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக கர்நாடாக அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பெங்களூர் – ஓசூர் நகரத்தை இணைக்கும் வகையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்ய கடிதம் அனுப்பியுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!