கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அவர்களின் எளிமை
கிருஷ்ணகிரியில் பொருட்களை வாங்கி வரிசையில் நின்று பில் போட்டு சென்ற கலெக்டர்
கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப் இன்று கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிய கலெக்டர் தீபக் ஜேக்கப் வரிசையில் இன்று பில் போட்டு மக்களோடு மக்களாக எளிமையாக சென்றது அனைவரையும் ஆச்சிரியத்திற்கு உள்ளாக்கியது.