Home » கைகளை இழந்த கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி மாணவர் கீர்த்தி வர்மா 10 ம் வகுப்பு பொதுதேர்வில் 437 மதிப்பெண் எடுத்து சாதனை! தே.மதியழகன் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்து நிதிஉதவி அளித்தார்

கைகளை இழந்த கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி மாணவர் கீர்த்தி வர்மா 10 ம் வகுப்பு பொதுதேர்வில் 437 மதிப்பெண் எடுத்து சாதனை! தே.மதியழகன் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்து நிதிஉதவி அளித்தார்

by Babukanth V
0 comment

திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் கிராமத்தை சேர்ந்த 2 கைகளையும் இழந்த க்ரித்தி வர்மா என்ற மாற்றுதிறனாளி மாணவர், நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் மாணவனின் வீடிற்கு நேரில் சென்று தனது வாழ்த்துகளை தெரிவித்து, பரிசு தொகை வழங்கினார். உடன் மாவட்ட அவைத் தலைவர் TA.நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.டி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் BK.கோவிந்தசாமி, திருமதி.சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் அஸ்லாம், நகர செயலாளர் SK.நாவப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன்,மற்றும் சங்கர், அன்பரசன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!