Home » ஒசூர் அரசு, பெண்கள், மேல்நிலைப்பள்ளியில், படிக்கும், மாணவிகளுக்கு, விசிக-சார்பில், முகக்கவசம், கிருமிநாசினி, வழங்கப்பட்டன

ஒசூர் அரசு, பெண்கள், மேல்நிலைப்பள்ளியில், படிக்கும், மாணவிகளுக்கு, விசிக-சார்பில், முகக்கவசம், கிருமிநாசினி, வழங்கப்பட்டன

by Babukanth V
0 comment

கொடிய கொரோனா நோய் காரணமாக மூடிய பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கிய *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் எங்கள் கட்சியின் தலைவருமான முனைவர், தொல்,திருமாவளவன்* நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக செப்டம்பர் 02/09/21 இரண்டாம் நாளான இன்று காலை *ஒசூர் மாநகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,படிக்கும்,பெரும் மதிப்பு மிக்க-மாணவி-செல்வங்களுக்கு,முகக்கவசம்,கிருமிநாசினி,போன்ற உயிர் காக்கும் உபகரணங்கள் ஒசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் M,இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்,**மாணவர்களுக்கு முக்கவசம்,கிருமிநாசினி,போன்ற உயிர் காக்கும் உபகரணங்களை வழங்க அனுமதி வழங்கிய பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும்,ஏனைய ஆசிரியர் அவர்களுக்கு,இதயம் கனிந்த,வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்,*நன்றி!நன்றி!!நன்றி!!! மாணவர்களுக்கு உயிர் காக்கும் உபகரணங்கள் வழங்கும் களத்தில்…K,R,சூரியவளவன்,M,மாரப்பா,அப்பைய்யப்பா,போலப்பா,இரிசப்பா,வெங்கடேசன்,பேடரப்பள்ளிரவி,சிறுத்தைஆஞ்சி,பலரும் கலந்து கொண்டனர்,

You may also like

Leave a Comment

error: Content is protected !!