Home » 15 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை சூளகிரியில் மாவட்ட துணை சேர்மென் ஷேக்ரசீத் தொடங்கி வைத்தார்

15 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை சூளகிரியில் மாவட்ட துணை சேர்மென் ஷேக்ரசீத் தொடங்கி வைத்தார்

by Babukanth V
0 comment

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியம் அவர்களின் ஆலோசனைப்படி , கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான Y.பிரகாஷ்MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி 15 வயது முதல் 18 வயது இளம் சிறார்களுக்கான கோவிட் -19 கோவேச்சின் தடுப்பூசி முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட துணை சேர்மேன் எஸ்.ஷேக்ரஷீத் அவர்கள் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் துவக்கி வைத்தார். வட்டாட்சியர் நீலமேகம் BDO சிவகுமார் சுப்பிரமணி வட்டார மருத்துவ அலுவலர் திருமதி வெண்ணிலா மாவட்ட நலக்கல்வி ஆய்வாளர் மா.சப்த மோகன் , ராஜாமணி BHS , சுகாதார ஆய்வாளர்.தினேஷ் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி PTA தலைவர் இராமன் இணை செயலாளர் சுரேஷ், தலைமை ஆசிரியர் V.முத்தேகவுடா ,
உதவி தலைமை ஆசிரியர்கள் K.மகாதேவன், கோவிந்தராஜன், சதீஷ்குமார் , மற்றும் ஆசிரியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!