தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியம் அவர்களின் ஆலோசனைப்படி , கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான Y.பிரகாஷ்MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி 15 வயது முதல் 18 வயது இளம் சிறார்களுக்கான கோவிட் -19 கோவேச்சின் தடுப்பூசி முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட துணை சேர்மேன் எஸ்.ஷேக்ரஷீத் அவர்கள் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் துவக்கி வைத்தார். வட்டாட்சியர் நீலமேகம் BDO சிவகுமார் சுப்பிரமணி வட்டார மருத்துவ அலுவலர் திருமதி வெண்ணிலா மாவட்ட நலக்கல்வி ஆய்வாளர் மா.சப்த மோகன் , ராஜாமணி BHS , சுகாதார ஆய்வாளர்.தினேஷ் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி PTA தலைவர் இராமன் இணை செயலாளர் சுரேஷ், தலைமை ஆசிரியர் V.முத்தேகவுடா ,
உதவி தலைமை ஆசிரியர்கள் K.மகாதேவன், கோவிந்தராஜன், சதீஷ்குமார் , மற்றும் ஆசிரியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்