ஒசூர் மாநகராட்சி வார்டு 17 தேசிங்கு நகரில் திலிப்குமார் தலைமையில் BJP கட்சியிலிருந்து விலகி சுமார் 100 க்கும் சென்னீஷ் மஹாலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் மாநகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யாEx.MLA, முன்னாள் நகர செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட தொ.மு.ச கோபால கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி செந்தில் குமார், மாவட்ட இலக்கிய அணி ராமலிங்கம் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சி வார்டு செயலாளர் ராஜா ஏற்பாட்டில் பேரில் நடைபெற்றது.
ஓசூரில் மாற்று கட்சியினர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் திமுகவில் இணைந்தனர்
previous post