Home » பருகூர் தொகுதி மருதேரி ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பருகூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பருகூர் தொகுதி மருதேரி ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பருகூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

by Babukanth V
0 comment

பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருதேரி ஊராட்சி, பேறுஅள்ளி கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் எம்எல்ஏ அவர்கள் திறந்து வைத்தார். உடன் மாவட்ட துணை செயலாளர் T.A.நாகராஜன் அவர்கள், போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் திரு.V.சாந்தமூர்த்தி அவர்கள், மாநில விவசாய அணி துணை செயலாளர் திரு.டேம்.டி.வெங்கடேசன் அவர்கள், மாவட்ட பொருளாளர் திரு.V.G.ராஜேந்திரன் அவர்கள், மாவட்ட கவுன்சிலர் திரு.சங்கர் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!