Home » ஒசூர் மாநகராட்சி 22வது வார்டில் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா அவர்கள் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டார்

ஒசூர் மாநகராட்சி 22வது வார்டில் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா அவர்கள் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டார்

by Babukanth V
0 comment

ஒசூர் மாநகராட்சி 22வது வார்டிற்குட்பட்ட அன்னைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர மேயர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 22வது வார்டிற்குட்பட்ட அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள், மாநகர ஆணையாளர் சிநேகா உள்ளிட்டோருடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்

சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன் பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்றுக்கொண்டார்

அப்போது 22வது மாமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!