கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பாத்துகேட்டா கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் வரும் நீரில் விஷக் கழிவுகள் கலந்து நுரையோடு வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் வேண்டுகோள். மழைக்காலங்களில் இது போன்ற நிலைகள் அடிக்கடி ஏற்படுவதால் மாடு வளர்ப்பு மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர் இந்த கழிவுகள் விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.