Home » வெளிநாட்டில் வேலை வாய்ப்பு! மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தகவல்!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு! மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தகவல்!

by Admin
0 comment

வெளிநாட்டுப் பயணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கௌரிசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருப்பது தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் பெரியவர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மருத்துவத் துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் திறனற்ற பயனாளர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளன வெளிநாட்டில் பணி வழங்கும் நிறுவனங்கள் தங்கள் நாட்டின் மொழி மற்றும் மேம்பாட்டு திறனுள்ள வேலைவாய்ப்பு நடுத்தர தேர்வு செய்கின்றன இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 500 செவிலியர்களுக்கு ஓசிடி தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆரம்பநிலை சம்பளமே வருடத்திற்கு 18 லட்சம் ஆகும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பினை அதிகப்படுத்தும் நோக்கில் செவிலியர்களை தேர்வு செய்யும் ஹெல்த் எஜூகேசன் இங்கிலாந் அந்த நிறுவனத்தின் வீட்டுப் பணியாளர்களை தேர்வு செய்யும் அல்டும் என்பவர் கோர்த்து நாட்டின் மற்றும் இந்தியா ரேட் மற்றும் பிபிசிஎஸ்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அதைப் பற்றி விவரங்களை தெரிந்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வெளிநாட்டு பணி தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!