அஇஅதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான கே.அசோக்குமார் அவர்கள் தலைமையில் திருவள்ளுவர் நகர் இரண்டாவது கிராஸில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சி சி ரோடு 9.50 லட்சம் ( எம் ஜி என் ஆர் ஜி எஸ் ஸ்கிம் ) ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ், ஒன்றியக்குழு பெருந்தலைவர் அம்சா ராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி கன்னியப்பன் மற்றும் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட கவுன்சிலர் ஆஜீ, ஒன்றிய கவுன்சிலர்கள் மகேந்திரன், மாதேஷ், சங்கீதா சரவணன், ஆர்கே.காளிரத்தினம் லதா மகி, வேடியப்பன், சிமெண்ட் சரவணன், கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து துணைத்தலைவர் பாஸ்கர், வார்டு உறுப்பினர்கள் பால்ராஜ், விஷ்ணுவரதன், ராஜி காந்தமாள், செல்வம், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ரமேஷ் சக்திவேல் சிவகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்
கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரில் 9.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க கே.அசோக்குமார் எம்எல்ஏ பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்
previous post