கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.7 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 30 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வக கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பருகூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் நேரில் சென்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் திரு.கோட்டாட்சியர் அவர்கள், மாவட்ட பொருளாளர் திருV.G.ராஜேந்திரன் அவர்கள், திரு.P.C.வெங்கட்டப்பன் அவர்கள், பர்கூர் பேரூராட்சி தலைவர் திரு.சந்தோஷ் குமார் அவர்கள், மாவட்ட பிரிதிநிதி திரு.A.C.நாகராசன் அவர்கள், கல்லூரி விரியுரையாளர்கள் அவரகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.