Home » எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதையொட்டி ஓசூரில் அஇஅதிமுக வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்

எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதையொட்டி ஓசூரில் அஇஅதிமுக வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்

by Poovizhi R
0 comment

ஓசூரியில் அஇஅதிமுக கட்சியினர் பட்டாசு உடைத்து கொண்டாட்டம்அஇஅதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பழனிச்சாமி அவர்களுக்கு இரட்டை இல்லை சின்னம் உறுதியானது ஆனதை முன்னிட்டு ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அஇஅதிமுக கட்சி அலுவலகம் முன்பு பட்டாசு உடைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்,இந்த நிகழ்ச்சியில் உடன் இருந்தவர்கள்மாநகர மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்,அசோக் ரெட்டி, ஸ்ரீதர், வாசுதேவன், ராஜி, ஜே பி ஜெய்பிரகாஷ், மற்றும் முன்னாள் இன்நாள் அதிமுக கட்சி நிர்வாகிகள்மற்றும் மாவட்ட ஒன்றிய மாநகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!