Home » கிருஷ்ணகிரி அரிமா ரா. பிரபாகர் அவர்கள் சமூக சேவைகளுக்காக “பைந்தமிழ் சேவை மாமணி” விருது பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி அரிமா ரா. பிரபாகர் அவர்கள் சமூக சேவைகளுக்காக “பைந்தமிழ் சேவை மாமணி” விருது பெற்றுள்ளார்.

by Poovizhi R
0 comment

பசுமை வாசல் பவுண்டேசன் சின்னாம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம். ஸ்ரீ சக்சஸ் அகாடமி & பவுண்டேசன் ஆத்தூர், சேலம் மாவட்டம். டாக்டர் A PJ அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் அல்லியாந்தல், திருவண்ணாமலை மாவட்டம். ஆகிய அமைப்புகள் இணைந்து பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு “பாவேந்தரின் பைந்தமிழ் விருதுகள் – 2023” என ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமுக சேவகர்கள், கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் என்று பல்துறை சாதனையாளர்களுக்கு விருது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதில் சமூக சேவகர் பிரிவில் கிருஷ்ணகிரியை சேர்ந்த அரிமா ரா. பிரபாகர் அவர்களுக்கு கண் தானம், உடல் தானம், இரத்த தானம் , அன்னதானம் போன்ற சமூக சேவைகளுக்காக “பைந்தமிழ் சேவை மாமணி” விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!