கெலமங்கலம் வந்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் எம்பி அவர்களிடம் மக்கள் பணிக்காக நிதி ஒதுக்கி தரவேண்டுமென கெலமங்கலம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் சாதிக்பாஷாவுடன் பேரூராட்சி கவுன்சிலர்கள் கேஆர்இ.நாகராஜ், சண்முகம், எம் நாகராஜ் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.