தருமபுரி மாவட்டம் நெசவாளர் காலணியில் புதியதாக துவங்கி ஒராண்டில் விது அகடாமியில் நீட் பயிற்சி பெற்று ஏழு மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவர் படிப்பிற்கு பல்வேறு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அவர்களை பாராட்டி சான்றிதழ்களை தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் வழங்கினார். அகாடமி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்