Home » படப்பள்ளியில் கோகுல அஷ்டமி முன்னிட்டு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

படப்பள்ளியில் கோகுல அஷ்டமி முன்னிட்டு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

by Admin
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படபள்ளியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டுபெருமாள் கோவிலில் காலை தீபாராதனை,  அர்ச்சனை மேல் விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை செய்தனர்.


பின்னர் சாமிக்கு கண்ணன் பிறப்பையொட்டி சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது.


விழாஏற்பாட்டினை படப்பள்ளி பட்டக்கனூர் பெருமாள்குப்பம் பொதுமக்கள்செய்திருந்தனர்.


பின்னர்  அன்னதானம் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் படப்பள்ளி பெருமாள்குப்பம் பட்டகானூர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!