Home » ஓசூர் மாநகர திமுக சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது

ஓசூர் மாநகர திமுக சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது

by Admin
0 comment

ஓசூர் மாநகரம் 33வது வார்டு பகுதியில் செக்கிழுத்தசெம்மல், கப்பலோட்டிய தமிழன்வ.உ.சி அவர்களின் 150 வதுபிறந்த நாள் விழாவை யொட்டிஅவரின் திருவப்படத்திற்குஓசூர் மாநகர பொறுப்பாளர் திரு.S.A.சத்யாEx.MLAஅவர்கள் மலர் தூவி மரியாதைசெலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஞானசேகரன், கோவிந்தசாமி, முருகன் ttk, செல்வராஜ்,சேகரன்ttk, மோகன், தேவதாஸ், பிரேம்குமார், தரணிதரன், வெற்றிவேல், சத்யமூர்த்தி, மணி, குழந்தைசாமி, தேன்சாமி, பஞ்சரத்தனம்வடிவேல், நாராயணன், அன்பழகன், ராதாகிருஷ்ணன், தம்பாச்சாரி, சந்தானகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன்விஷ்ணு, ராமகிருஷ்ணன் , செந்தில் மற்றும் வார்டு பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!