கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மன்றாட்டு உபவாச முகாம் நடந்தது நேற்று புனித வெள்ளிக்கிழமை என்பதால் போச்சம்பள்ளி டெத்தல் ஏ ஜி சபையில் பன்றாட்டு உபவாச ஜெப முகாம் நடந்தது முகாமில் கொரோனா நோய் நீங்கி தேசம் ஆசீர்வதிக்கப்பட்டது அந்தக்கார வல்லமைகளை அழித்து ஆசீர்வாதங்களை கொண்டு வரும் மன்றாட்டு ஜெபங்கள் நடந்தது நிகழ்ச்சிக்கு பாஸ்டர் டேவிட் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் திருச்சி ஜெரால்டு எட்வர்டு, மற்றும் ஜெரால்டு, மைக்கேல், ஆகியோர் கலந்துகொண்டு பாடல்கள் மற்றும் ஆராதனை மற்றும் ஜெபம் செய்தனர் நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.