Home » தேன்கனிகோட்டையில் ரமலான் முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு இசுலாமியர்கள் நன்றி தெரிவித்தனர்

தேன்கனிகோட்டையில் ரமலான் முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு இசுலாமியர்கள் நன்றி தெரிவித்தனர்

by Poovizhi R
0 comment

முஸ்லீம்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில், புனித ரமலான் நோன்பு பண்டிகையை முன்னிட்டு, தேன்கனிகோட்டையில் இருந்து பஜ்ஜே பள்ளி வரை முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று தொழுகை நடத்தி விட்டு நோன்பு முடித்து. பின் தேன்கனிகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் (பொருப்பு) சிவலிங்கம், மற்றும் ஆய்வாளர் நாகராஜ், அவர்களுக்கு ரமலான் பண்டிகையை முன்னிட்டு தேன்கனிகோட்டை நகர முஸ்லீம்கள் சார்பாக மாலை அணிவித்து, பொண்ணாடை போற்றி கெளரவித்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!