கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே ராஜீவ் நகரில் அமைந்துள்ள ஈத்கா மைதாைனத்தில் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியரகள் ஊர்வலமாக வந்து தொழுகையில் ஈடுபட்டு நோன்பை முடித்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே ராஜீவ் நகரில் அமைந்துள்ள ஈத்கா மைதாைனத்தில் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியரகள் ஊர்வலமாக வந்து தொழுகையில் ஈடுபட்டு நோன்பை முடித்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.