தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்கு இரயில்வே ஒப்பந்ததாரர் ந.பரமசிவம் மற்றும் சிவசங்கரி தம்பதியினர் சார்பில் அசைவ விருந்து வழங்கப்பட்டது இதனை அந்த பகுதியினை சார்ந்த பொதுமக்கள் பாராட்டினார்கள். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும், ஆசிரியர்,சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.