Home » கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம் HOSUR HELP GROUP சார்பில் ஆதரவற்ற இரு குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம் HOSUR HELP GROUP சார்பில் ஆதரவற்ற இரு குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினர்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரம் HOSUR HELP GROUP சார்பில்,23.4.23,ல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி ஊராட்சி ஜலத்திம்மனூர் கிராமத்தில் வசித்து வரும் கண் பார்வை இல்லாத முருகன் த /பெ சந்திரன் குடும்பத்தினருக்கும் மற்றும் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் காக்கிரியன் த/ பெ கதிரியப்பன் குடும்பத்தினருக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் கங்கபாளையம் ஊர் கவுண்டர் செந்தில் குமார் மற்றும் பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் P.K.நாராயணசாமி , Lic முகவர் இராமச்சந்திரன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் A.சேகர், D.ரகு, நடத்துநர் முனிராஜி ஆகியோர் கலந்து கொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!