Home » ஊத்தங்கரை பேரூராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

ஊத்தங்கரை பேரூராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சியில், கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில் தண்ணீர், மோர் பந்தலை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கினார். உடன் மாவட்ட துணை செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி குழ, ஒன்றிய குழு, கவுன்சிலர்கள், இன்னாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!