Home » கிருஷ்ணகிரி நகராட்சி 10-வது வார்டில் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை! பரிதாநவாப் தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி நகராட்சி 10-வது வார்டில் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை! பரிதாநவாப் தொடங்கி வைத்தார்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி நகராட்சி வார்டு எண் 10ல் பழைய பேருந்து நிலையம் அருகில் புதியதாக போர் அமைக்கும் பணியை குடிநீர் வளங்கள் நீதியிலிருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பில் கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பி .பரிதா நவாப் அவர்கள் துவக்கி வைத்தார்கள். பத்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் சங்கர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!