தருமபுரி மாவட்டம் நாகர்கூடல் மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் நடைபெற்ற பேருந்து விபத்தில் காயம் அடைந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரையும் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி Ex.எம்எல்ஏ அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்களிடம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு வலியுறுத்தினார்.