Home » ஒகேனக்கல் பகுதியில் யானைக்கு வணக்கம் போட்ட மீசை முருகேசன்.

ஒகேனக்கல் பகுதியில் யானைக்கு வணக்கம் போட்ட மீசை முருகேசன்.

by Poovizhi R
0 comment

ஒகேனக்கல் பகுதியில் யானைக்கு வணக்கம் போட்ட மீசை முருகேசனுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறை.எமன் ரெஸ்ட் எடுக்க போன நேரத்துல, யானைக்கு வணக்கம் போட்டு தப்பிச்சிட்டார்.. யானையும் நல்ல மூடுல இருந்திருக்கும் போல.. அதான் பொழைச்சி போகட்டும்னு விட்டுடுச்சி..

You may also like

Leave a Comment

error: Content is protected !!