ஒகேனக்கல் பகுதியில் யானைக்கு வணக்கம் போட்ட மீசை முருகேசனுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறை.எமன் ரெஸ்ட் எடுக்க போன நேரத்துல, யானைக்கு வணக்கம் போட்டு தப்பிச்சிட்டார்.. யானையும் நல்ல மூடுல இருந்திருக்கும் போல.. அதான் பொழைச்சி போகட்டும்னு விட்டுடுச்சி..