இரத்ததானம் செய்பவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் தகடூர் தம் பிரியாணி…நல்லம்பள்ளி தகடூர் தம் பிரியாணி உணவகத்தில் இரத்த தானம் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இரத்ததானம் செய்பவர்களுக்கு தகடூர் பிரியாணி உணவகத்தில் நாளொன்றுக்கு 5 நபர்களுக்கு பிரியாணி வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்துகிறோம்.இன்று மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் மதிப்புறு முனைவர் சதீஸ் குமார் ராஜா அவர்கள் ஏழுபதாவது முறையாக இரத்ததானம் கொடை வழங்கியதற்காகதகடூர் தம் பிரியாணியின் உரிமையாளர் திரு.தகடூர் விஸ்வநாதன் அவர்கள்பிரியாணி வழங்கி பாராட்டினார். இரத்ததானம் செய்த நபர்கள் இரண்டு நாட்களுக்குள் அதற்கான சான்றிதழ்களுடன் தகடூர் தம் பிரியாணி உணவகத்தைத் அணுகவும்.தகடூர் தம் பிரியாணிஇந்தியன் வங்கி அருகில்.நல்லம்பள்ளி.தொடர்பு எண் : 9994113772