Home » கிருஷ்ணகிரி அன்னை பாத்திமா திருத்தலத்தின் பொண்விழா ஆண்டும் புனரமைக்கப்பட்ட துவக்க விழாவில் அஇஅதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டார்

கிருஷ்ணகிரி அன்னை பாத்திமா திருத்தலத்தின் பொண்விழா ஆண்டும் புனரமைக்கப்பட்ட துவக்க விழாவில் அஇஅதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டார்

by Poovizhi R
0 comment

50 வது ஆண்டு பொன் விழா மற்றும் ஆலய திறப்பு விழா.! கிருஷ்ணகிரி நகரில் புதுப்பிக்கப்பட்ட புனித பாத்திமா அன்னை ஆலயம் திறப்பு விழாவை முன்னிட்டு ஆலய திருக்குழுவின் அழைப்பின் பேரில் அஇஅதிமுக துணை பொதுச் செயலாளரரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்கள்தூய பாத்திமா அன்னை ஆலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும் அன்னையின் திருக்கோவிலுக்கு நன்கொடையாக ரூ ஒரு லட்சம் வழங்கினார்.அவருடன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.அசோக்குமார் எம்எல்ஏ அவர்களும் உடன் இருந்து சிறப்பித்தார்.இவ்விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, ஊத்தங்கரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி மனோரஞ்சிதம் நகராஜ், கிருஷ்ணகிரி நகர செயலாளர் PNAகேசவன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி நகரத் துணைச் செயலாளர் திருமதி தேவயானி முருகேசன், கிருஷ்ணகிரி நகர துணைச் செயலாளர் குரு, அவைத் தலைவர் ரியாஸ், MGR இளைஞர் அணி நகரச் செயலாளர் கே.எம்.சரவணன், அகசிப்பள்ளி கூட்டுறவு சங்க தலைவர் தாபா வெங்கட்ராமன், துணைத்தலைவர் ரமேஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மக்புல், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல துணைச் செயலாளர் ராஜசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் வேலன், கவுன்சிலர் மகேந்திரன் IT WING நகரச் செயலாளர் AVSவிக்கி, இலக்கிய அணி நகரச் செயலாளர் திரு #LC_கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதிகள் திரு #செந்தில், திரு #கோவிந்தராஜ், நகர பொருளாளர் #கண்மணி_ராஜா, நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் திரு #கிருஷ்ணன், பாசறை ஒன்றிய செயலாளர் திரு #கிருஷ்ணன் மற்றும் நகர கழக வட்டச் செயலாளர்களும், கழகத் தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்…

You may also like

Leave a Comment

error: Content is protected !!