Home » கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் ஆலோசனை

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் ஆலோசனை

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ் தலைமையில் ஒசூர் ஆந்திரா சமிதியில் நடைபெற்றது. இந்த செயற்க்குழு கூட்டத்தில் ஓசூர் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ பி.முருகன் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் சிறப்புரையாற்றினார். கட்சி வளர்ச்சி பணிகள், கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கலந்தாலோசித்தார்.இந்த செயற்குழு கட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய குழு, மாமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், கிளை தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துனை தலைவர்கள், வார்டு செயலாளர்கள். கிளை செயலாளர்கள், கழக தோழர்கள் எனபெரும்திரளாக கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!