Home » கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

by Poovizhi R
0 comment

இந்திய அரசு நேரு யுவகேந்திரா கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பில் சுற்றுச்சூழலுக்கானவாழ்க்கை முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி.நேரு யுவகேந்திரா சார்பில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் துவக்க விழா நடைபெற்றது அன்னை தெரசா மகளிர் நற்பணி மன்றத்தின் சார்பாக நிகழ்ச்சிக்கு மன்ற தலைவி திருமதி நீலவேணி தலைமை தாங்கினார் நேரு யுவகேந்திரா ஏ பி ஏ அப்துல் காதர் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கினார் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை உறுதிமொழி ஏற்கப்பட்டது மேலும் இன்றைய தினத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் குறித்து விளக்கினார் மேலும் நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர் இறுதியில் தேசிய சேவை தொண்டர் திவ்யபாரதி நன்றி உரை கூறினார் இத்திட்டம் ஜூன்4ஆம் தேதி வரை நமது மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளது நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 75 மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

You may also like

Leave a Comment

error: Content is protected !!